தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Monday, November 30, 2009

தமிழன் சுஜேத்தின் புரச்சிப்படல்கள்


இனியும் பொறுமை இல்லை பகையே எட்டப்போ
இல்லை என்று போனால் இன்றே செத்துப்போ
குட்டக்குனியும் கும்பல் எண்ணம் விட்டுப்போ
வெட்டிக்குடை சாய்க்க முன்னர் தப்பிப்போ
பொறுத்துப் பூமி ஆளும் எண்ணம் இல்லை - பகை
வறுத்துப் பூமி ஆள்வோம் இல்லை இனித் தொல்லை

புரச்சிபாடல்கள் கேட்க கீழ் உல்ல இனைப்பை தொடரவும்.

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails