தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Sunday, November 15, 2009

பெரியாரின் ஊழல்





பெரியார் ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்தபோது பெரிய அளவில் ஊழல் செய்துபெரும் பணத்துடன் கட்சியில் இருந்து கம்பி நீட்டிவிட்டார் என்றுசொல்கிறார்களே, உண்மையா?

-முகமது இலியாஸ்

இதே கேள்வியை பெரியாரிடம் கேட்டபோது,

காங்கரசில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பெரியவர்கள் எல்லாம்இருக்கும்போது அவர்களை மீறி நான் பணத்தை திருடி கொண்டு வருவதுநடக்கிற காரியமா?” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

காந்தியை கொன்ற கோட்சே என்கிற பார்ப்பான், கொலை பழி இஸ்லாமியர்கள்மீது வர வேண்டும் என்பதற்காக கொலை செய்வதற்கு முன் சுன்னத் செய்துகொண்டு இஸ்லாமிய அடையாளத்தோடு காந்தியை கொன்றானே, அதேமுறையை பின்பற்றிமுகமது இலியாஸ்என்கிற பெயருக்குப் பின்னால்ஒளிந்திருக்கிற அம்பி, ஆதரமற்று தன் மீது அவதூறாக கேட்கப்பட்ட கேள்விக்குதன் பாணியில் பெரியார் சொன்ன பதில் அது.

உங்கள் கேள்விக்கு என் பாணியில் ஒரு எதிர் கேள்வி கேட்கவா?

நீங்கள் 10 பெண்களை வைத்துக் கொண்டு வீட்டிலேயே விபச்சாரம் செய்வதாக சொல்கிறார்களே உண்மையா?

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails